நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 10 July 2020

தமிழ் ஆய்வுக் களங்கள்




GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 INTERNATIONAL WEBINAR MARATHAN - 2020
DEPARTMENT OF TAMIL & IQAC
MULTI DISCIPILINARY ASPECTS IN TAMIL
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் ஆய்வுக் களங்கள்

நாள்: 30.06.2020

FACULTY DEVELOPMENT PROGRAM



அறிக்கை  - 2

GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 DEPARTMENT OF TAMIL & IQAC
FACULTY DEVELOPMENT PROGRAM
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்பயிற்சி

நாள்: 29.06.2020

காலை 11 - 12.00

TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020




GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 DEPARTMENT OF TAMIL & IQAC
TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பத்துநாள் பன்னாட்டு உரையரங்கத் தொடர்


(19.06.2020 -30.06.2020)

Wednesday 8 July 2020

நாளும் நாளும்.....



                               
நாளும் நாளும் ...
                டீரிங் டிரிங் ..... தெலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது. இந்த அர்த்த ராத்திரியில் தொலைபேசி சத்தம் கேட்டவுடன் பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. யாருக்காவது ஏதாவது ஆகியிருக்குமா? பக்கத்திலிருந்த கணவருக்குக காது கேட்கவில்லையா? வெளியே ஹாலில் மாமியார் எழுந்து ஹலோ யாருஎன்று கேட்பது கேட்டது. குழந்தை இடையில் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் வலது கை அவளுடைய நைட்டியினை இறுக்கிப் பிடித்திருக்கிறதா எனக் கையைத் தொட்டுப் பார்த்தாள். தூக்கத்தில் துணியை விட்டு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.

Monday 6 July 2020