நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 28 November 2013

தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு


தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு



வேதகாலம் தொடங்கி இன்றுவரை பெண்களின் பங்களிப்புகள் இலக்கிய உலகிலும், தகவல் பரிமாற்ற தளங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இக்கட்டுரை இணையத்தின் வழி வெளியாகும் வலைப்பூக்களில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி ஆராய்கிறது.

இணைய வடிவங்கள்



தமிழில் கருத்துப் பரிமாற்ற இணைய வடிவங்கள்

முன்னுரை

    கருத்துப் பரிமாற்றம் என்பது ஒருவர் தன் கருத்தை மற்றவருக்குத் தெரியப்படுத்துவதாகும். தற்காலத்தில் இணையம் இச்சேவையைத் துரிதமாகவும், மிகச் சிறப்பாகவும் செய்து வருகிறது. இணையம் இல்லாதபொழுது கருத்துப் பரிமாற்றமானது, கடிதப் போக்குவரத்து, தொலைபேசி, கைப்பேசி வழியாக நிகழ்ந்தது. தற்போது இணையத்தின் மூலமாக மின்னஞ்சல், இணையக்குழு, வலைப்திவு என பல வகைகளில் நிகழ்த்தப்படுகிறது. தமிழில் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் இணைய வடிவங்களைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.