நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 6 October 2015

சுயபுராணம்

சங்ககாலத்தில் போரும் வாழ்வும் நூல் வெளியீடு நந்தனம் கல்லூரி, சென்னை

புத்தக வாசிப்பு sai fotography சேலம்



sai fotography   சேலம்  <saifotography@gmail.com>
1. நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின் வழிகாட்டுதல் என்ன?
வாசிப்பு பழக்கம் ஒரே நாளில் வருவதில்லை. பெற்றோர்கள் வழிகாட்டுதலுடன் குழந்தையிலிருந்தே தொடங்க வேண்டும். இன்று பள்ளிக்கல்வியை ஊக்கப் படுத்தும் அளவிற்கு வாசிப்பை ஊக்கப்படுத்துவதில்லை.
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். அவர்களை எவ்வாறுவாசிக்க வைப்பது?
பொதுவான வாசிப்பை கல்லூரியில் ஏற்படுத்துதல் ஊக்கத்தைக் கொடுக்கலாம்

புத்தக வாசிப்பு S.Asokan. Ambur.

S.Asokan. 
Ambur.
Dear Madame,
I will try to answer the questions as best as possible. I have not learnt to type in Tamil. So against each question no I will give the answers in English. Regards,
S.Asokan. 
Ambur.
1. நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின் வழிகாட்டுதல் என்ன?

 1. Buy and keep books neatly arranged .
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். அவர்களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
2. Introduce good books according to their reading level and ability. (It is important to read -we can worry about the quality of the books they read later)