நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 26 March 2020

கொரானா கவிதைகள்


விடாது துரத்தும் கொரானா வைரஸ் ... 

ஆயுதங்கள் எடு.
அணுகுண்டு வீசு.
போர் தந்திரங்களைப் பயன்படுத்து.
பலப்படுத்திய படைகளைக் களமிறக்கு. 
ஏன்
கை கட்டி ...
வாய் பொத்தி....
முடங்கிவிட்டாய்?
அற்ப மனிதனே.....
அவ்வளவுதானா நீ?