நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 1 May 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்ணின் உழைப்பும் சொத்துரிமையும்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்ணின் உழைப்பும் சொத்துரிமையும்

பெண்களின் உழைப்பு அவர்களுக்கு விவரம் தெரிவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரையில் குடும்பத்திலும் விவசாயத்திலும் பிற தொழில்களிலும் உடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஒய்வு என்பதே கிடையாது. இந்திய நாட்டில், வேலைக்குப் போகின்ற பெண்களில் 90 விழுக்காடு பெண்கள், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக இருக்கின்றார். 80 விழுக்காடு பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உழைப்பில் 65 விழுக்காடு வரை உள்ள குடும்பங்கள் பெண்களின் வருமானத்தைக் கொண்டு நடத்தப்படுகின்றன. இவ்வகைப் போக்கில் மறைக்கப்படுகின்ற உண்மையாதெனில், உற்பத்தி, உற்பத்தியை உருவாக்குகின்ற மானிட சக்தியை உற்பத்தி செய்தல் இரண்டிலும் பெண்களின் பங்களிப்பு மறைக்கப்படுகின்றது” (மார்கரெட் கலைச்செல்வி, 1999::29)

பந்துகள்






இந்த பந்துகள் போலத்தான் நம் மனமும்
 குழந்தை பருவத்தில் ஒரே சீராக. 
பின் தாறுமாறாக...
இந்த அலைகழிப்பு நிற்பதே இல்லை...
எதற்காக என்று தெரியாமல்

நகர்ந்து போன நந்தவன நாட்கள்


Why China's commitment and ability to contain the coronavirus ... 


Coronavirus in India Reader's pix: 'We will win this battle ... 



நகர்ந்து போன நந்தவன நாட்களை
சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?

நம் வீட்டுத் தெருக்களில் பாம்புகளை
நெளிய விட்டது யாருடைய கைகள்?


நமக்கானத் தென்றலைத் திசை மாற்றித்
திருப்பி விட்டது யாருடைய கைகள்?

நமக்கான வசந்தங்களை விசமாக்கியது
யாருடைய விச நச்சுக் கைகள்?

எப்போதாவது உண்ணும் கால் வயிற்றுக் கஞ்சியை
பறித்தது யாருடைய விசமக் கைகள்?

மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை
யாருடைய அரக்கக் கைகள்?

சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் பார்க்கத்