நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 4 June 2016

புத்தரும் பெரியாரும்



Image result for buddha Image result for e v ramaswamy naicker          

 புத்தரும் பெரியாரும்


முன்னுரை

இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன. புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு. சுய சிந்தனை, நேர்மை, பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்;கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவரகள். சுய சிந்தனையாளரகள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.

கல்வி என்பது மதிப்பு சார்ந்தது


 கல்வி என்பது மதிப்பு சார்ந்தது


அரசின் கல்விக் கொள்கைகள் மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இதை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மூன்று தரப்பாருக்கு உள்ளது. முதலில் ஆசிரியர். அடுத்து பெற்றோர். மூன்றாவது மாணவர்.

பஃறுளி எனும் பேராற்றல்



பஃறுளி எனும் பேராற்றல்
(சங்க இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு)
 
முனைவர் ஜ.பிரேமலதா