நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 28 February 2020

பொங்கல் வாழ்த்து கவிதை



ஒருபானைப் பொங்கல் பலகதைகள்  சொல்லும்
ஒருநூறு பலநூறு பலவாறாய் பிரிந்திருக்கும்
தமிழர் கூட்டம் அத்தனையும் கொண்டாடும்
அனைத்துலகும் கொண்டாடும் நன்றிக்கான விழா!

பானைக்கான பட முடிவுகள் 
செல்லுக்குள் புதைந்து வாழும் மக்களை
செல்லரிக்க விடாமல் அண்ணாந்து சூரியனைப்
பார்க்க வைக்கும் நாளிது நல்லமனிதருக்கு
உழவனை நினைவில் மீட்டும் திருநாளிது!

சுயபுராணம் -நுண்கலை மன்றம்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 கல்லூரியின் முதல்வர்
முனைவர் எஸ். கலைச்செல்வன்  அவர்களுடன்   நுண்கலை மன்ற கலைக்குழு, மற்றும் மாணவர்கள்

சுயபுராணம்




திராவிடப் பல்கலைக்கழகத்தில் என் நாவல் குறித்த திறனாய்வு

இந்து நாளிதழில் 14.02.2020 பதிவு