நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 18 November 2014

கோவையில் ஒரு நாள் கவிதைக் கருத்தரங்கு

தமிழ்த் தாராமதி இதழின் ஆசிரியர் பூ.அ.இரவீந்திரன் அவர்களால்  நடத்தப் பெற்ற கோவை இடையார் பாளையம் காந்தி கல்வி நிறுவனத்தில் கவிஞர்கள்,திறனாய்வாளர்கள்,சிற்றிதழ் ஆசிரியர்கள் பங்கு கொண்ட கவிதைத் திருவிழா


புலம் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைப் பாடுபொருள் குறித்து நான் உரையாற்றினேன்


பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் சி.மா இரவிச்சந்திரன்

3 கவிஞர்கள்,துபாய் சந்திரசேகரன்,நான்