நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 6 January 2017

சுயபுராணம்

கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கல்லூரி தமிழ்த்துறையில் நடைபெற்ற பொதுவாய்மொழித்தேர்வு.ஆய்வாளர் ரா.கோடீச்வரி. தலைப்பு   குன்றக்குடிஅடிகளாரின் திருக்குறள் உரைத்திறன்


சங்ககிரி பி.எஸ்.ஜி கல்லூரியி்ல் தற்கால உலக வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்புரை 31.12.2016
சேலம் அம்மாப்பேட்டை அறிவுத்திருக்கோயிலில் 25.12.2016. அன்று மனிதன் என்பவன்............ என்ற தலைப்பில் சிறப்புரை