நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 27 September 2016

திறனாய்வு நோக்கில் அன்னை எனும் பூங்காற்று (புதுக்கவிதை)




திறனாய்வு நோக்கில் அன்னை எனும் பூங்காற்று (புதுக்கவிதை -திறனாய்வு நூல்)


முனைவர் ஜ.பிரேமலதா



1.அச்சாணி
2.தாயின்கண்டிப்பு
3.தாயேகடவுள்
4.சொர்க்கத்தை அடையும் வழி
5.ஆனந்தம் விளையாடும் வீடு
6.தாயின் மனம்
7.
தாயன்பின் மேன்மை
8.
தாயின் சேவை
9.
தாயின் பண்பு
10.
உறவுகள்...
11.அம்மா ஒரு பாடகி....
12.பெண்ணின் பல நிலைகள்
13.அந்நியக் கலாச்சார மோகம்
14.‘
அன்னை எனும் பூங்காற்றுசொல்லும் வேதம்

கண்ணகி - ஒரு பெண்நிலை வாதம்





Image result for கண்ணகி  

கண்ணகி-ஒரு பெண்நிலை வாதம்

 

கோவலன் பாண்டியனால் கொல்லப்பட்ட பின்னர் கண்ணகி இடது முலையை திருகி மதுரை மீது விட்டெறிந்து மதுரையை எரித்தாள் என்று சிலம்பு கூறுகிறது.
 ‘‘சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக்காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறதுஎன்ற குமரிமைந்தன் கருத்தும் கவனிக்கத்தக்கது.