நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 26 February 2016

சுயபுராணம்

26.02.2016 ...தஞ்சாவூர் பூண்டி அ.வீரையா வாண்டையார் புட்பம் கல்லூரி தமிழ்த்துறையில் நடைபெற்ற முனைவர் பட்ட ஒரு பொது வாய்மொழித் தேர்வில்.........ஆய்வுத் தலைப்பு  ....பெரியாரின் சிந்தனைகளில் சமூகப்பார்வை

என் உரை.......


ஆய்வாளர் அறவாழியின் கருத்துரை .........

திரு புட்பம் கல்லூரி பேராசிரியர் கண்ணள், நான் பேராசிரியர் தீபா, தமிழ்த்துறைத்தலைவர்  பேராசிரியர் சிவபாதம் மற்றும் ஆய்வாளர் அறவாழி.......


தஞ்சையில் பேராசிரியர் தீபா(புட்பம் கல்லூரி ), நான், பேராசிரியர் மு.சண்முகசெல்வகணபதி(அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர்), என் அம்மா, பேராசிரியர் மு.கோவிந்தராசு(சரபோசி மன்னர் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர்), மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக இசைப் பேராசிரியர் கற்பகம்......



1 comment:

  1. நல்ல தலைப்பு. ஆய்வேட்டின் சில பகுதிகளைப் புராணத்தோடு கலந்து பகிர்ந்திருக்கலாமே? (கடந்தமாதம் தங்கள் பகுதியைச் சேர்நத தேவியாக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரிகளின் விழாவுக்கு வந்திருந்தேன். சிறப்பான விழா.)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?