நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 28 September 2014

தான் தோன்றி ஈசுவரா் கோயில் சிற்பங்கள்

வளர்க்கப்படும் குரங்கோ? இடையில் கயிறு கட்டப்பட்டுள்ளதே.வாலில் கூட ஏதோ கட்டப்பட்டிருப்பது போல்.... மணியாகவோ நூலால் செய்யப்பட்ட குஞ்சலமாகவோ இருக்கலாம்...
இது என்ன விலங்கு?
யாளியின் சிலையின் வாயினுள் உருண்டைக் கல். செதுக்கும்போதே உள்ளே ஒரு பகுதியை உருண்டையாக செதுக்கிய பின் மேல் பகுதி செதுக்கப்பட்டிருக்குமோ…?
புல் கொண்டு வர மறந்திட்டிங்களா.. சரி என் அலங்காரத்தையாவது பாருங்கள்.
வலுவாக முறுக்கப்பட்ட கயிற்றின் முறுக்கு....  சிற்பம் அதன் திண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.இரும்புச்சங்கிலியும் கயிறும் வெவ்வேறாகத் தனித்து தெரியும் வண்ணம்...  என்ன நேர்த்தி...

ஒரு புறம் போர்க்கோலம் கொண்ட சிற்பம். மறுபுறம் கருணை. இடது கையருகில் குறளைப் பெண்ணொருத்தி தலையில் எதையோ வைத்திருக்கிறாள். வலது பக்கத்திலுள்ள மானுக்கு உணவோ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?