நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 11 September 2016

15th international internet conference in gandhigramam university, dindigul

15th international internet conference in 
gandhigramam university, dindugul
பேராசிரியர் முனைவர் பத்மநாபபிள்ளை (காந்தி கிராமகிராமிய பல்கலைகழகத் தலைவர்)மற்றும் முனைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியன் சான்றிதழ் வழங்கிய போது......


முனைவர் ஜ. பிரேமலதா - வலைப்பூக்களில் தரவுப் பெயர்வுத் திறன் தேவை பற்றி......


மலேசியா சாந்தினி இராமலிங்கத்துடன்....

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது தலைமையில் நடைபெற்ற ‘தமிழ் வலைப்பூக்கள்” எனும் முதன்மைத் தலைப்பிலான அமர்வில்,

முனைவர் வ.இராஜரத்தினம் - மின் அகராதிகளில் பாட்டும் தொகையும்.

முனைவர் க. துரையரசன் - திரட்டிகள் இதற்கு மேலும்...

6. திரு வீ.கே. கார்த்திகேயன் - இணையத் தமிழும் தகுதிப்பாடுகளும்
முனைவர் இரா. குணசீலன் - வலைப்பதிவு நுட்பங்கள்.
முனைவர் தி.நெடுஞ்செழியன் - சதுரகராதி இலக்கமயமாக்கல்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?