நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 March 2020

கொரானா


நமது பள்ளிக்கூடம் - Home | Facebook 


புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா ... 

இலக்கற்ற இலக்கியம்
இதமற்ற அறிவியல்
மனிதமற்ற அரசியல்
இரக்கமற்ற தலைமை
கேள்வியற்ற மக்கள்
அறமற்ற மனம்
நோய் செய்யும் உலகுக்கே.












மீனில்லா குளம்
பறவையில்லாக் காடு
மேகமில்லா வானம்
இசையில்லாப்பாடல்
வரவேற்பில்லா விருந்து
கடைகளில்லாத் திருவிழா
முதியோரில்லா வீடு
 மாணவரில்லா கல்விக்கூடம்
 மனிதர்களில்லா தெருக்கள்.....
அறிவியல் வளர்ச்சியல்ல...
வன்முறை...
 கொரானா...



தமிழகத்தில் கொரானா வைரஸ்..? - capitalmail

மனிதர்களை
பொருளாதாரத்தை
 வளர்ச்சியை
கல்வியை
 ஏகாதிபத்தியத்தை
இயற்கை மீறிய ஆய்வை
அறுவடை செய்ய வந்த
கொடுவாள் கொரானா....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?