நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 4 March 2016

சுயபுராணம் 16

 ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஒரு பொது வாய்மொழித்தேர்வில் தலைப்பு கவிஞர் பூவண்ணனின் படைப்புலகம் ஆய்வாளர் நாகராஜ்...........
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பேராசிரியர்கள் கமலக்கண்ணன் (துறைத்தலைவர்) மற்றும் அங்கையற்கண்ணி ஆகியோருடன். புறத்தேர்வாளராக நான்...................................


பொதுவாய்மொழித்தேர்வில் நெறியாளர் உரையாற்றுகிறார்.


பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்...

பேராசரியர் ராக்கு கேள்விக் கணைகளை வீசுகிறார்......

பேராசரியர்  கமலக்கண்ணன் (துறைத்தலைவர்) கேள்விக் கணைகளை வீசுகிறார்......



என் தரப்பிலான கேள்விகள்......

என் கருத்துரை

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?